
கனடாவின் நெடுஞ்சாலை-401 இல் நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனையவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
