மேலும், அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, பாடாசலைகள் உள்ளிட்ட பொதுத் துறைகளைப் பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வரவு செலவுத் திட்டமானது, இந்த நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தினுள் தற்போது காணப்படும் 13.5 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமா? என்ற தகவல்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை.
முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஒன்ராறியோ சட்டமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.