இதற்கென 40 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓய்வூதிய முரண்பாடுகளை சரிசெய்வதற்கு 12 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆயுத படையினருக்கான சலுகை கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி, கட்டளை தளபதிகளுக்கான கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
