மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது, என்பன குறித்த மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
இரண்டாவது வீதி கிளியரன்ஸ் அவனியூப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் இவ்விபத்து குறித்து பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.