LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 10, 2019

இராணுவம் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார் வடக்கு ஆளுநர்

வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுக்கப்பட வேண்டும் என்பதை வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள அதிகளவான காணிகள் விடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள காணிகள் விரைவில் விடுக்கப்படும்.

இதுதொடர்பாக இராணுவத்தினருடன் பேசியுள்ளோம். பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவும் காணப்படுகின்றது.

விரைவில் அனைத்து காணிகளும் விடுக்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்“ என குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7