குறித்த காணொளி பதிவு, ஜனவரி மாதம் இண்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்த காணொளி பதிவு, பதிவு செய்யப்பட்டபோது இது தெளிவாக இல்லை என்றும் இந்த காணொளியை முன் உதாரணமாக கொண்டு, இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த கணொளியை பொலிஸார், இண்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இருந்து நேற்று அழித்துள்ளனர்.
இதுபோன்ற செயல்கள் மிகவும் ஆபத்து நிறைந்தது என விபரித்துள்ள பொலிஸார், இவற்றினை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.