LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 10, 2019

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு – இரண்டு பெண்களின் குடியுரிமையினை பறித்தது பிரித்தானியா!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பினை பேணிய இரண்டு பெண்களின் குடியுரிமையினை இரத்து செய்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

லண்டனிலிருந்து சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்ட இரண்டு பாகிஸ்தான் பெண்களின் குடியுரிமையே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.

Reema Iqbal மற்றும் அவரது சகோதரி Zara ஆகியோரின் பிரித்தானிய குடியுரிமையே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.

Reema Iqbal மற்றும் அவரது சகோதரி Zara ஆகியோருடன் எட்டு வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் சிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனை விட்டுச் சென்ற பதின்மவயதுப் பெண்ணான ஷமீமா பேகதத்தின் குடியுரிமையும் இவ்வாறு பரிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7