LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 30, 2019

இலங்கை அரசிற்கு ஆதரவாக அமையவுள்ள துறைமுகத்தை தடுப்பேன்- பொன் இராதாகிருஷ்ணன்

இலங்கை அரசிற்கு ஆதரவாக கன்யாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள துறைமுகத்தை தடுப்பேன் என மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்யாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள பகுதியில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இலங்கை அரசின் கைக்கூலியாக செயற்படுகின்றார் என குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு, எதிர்கால தேர்தல்களில் கை சின்னம் வழங்கக்கூடாது எனவும் அது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும்  அவர் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7