கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 10 சென்ரி மீற்றர் பனிப்பொழிவு நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்காரணமாக மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலைப் பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன