இந்த வாரம் முழுவதும் அதிக காற்றுடன் பனி பொழியும் சாத்தியக்கூறு இருப்பதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரொறன்றோ பெரும்பாகத்தில் இன்று முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும். அதன் பிரகாரம் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும், சில வேளை 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பொது மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சுற்றுசூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.