குறித்த வழி தடங்ம் நேற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரமும் மூடப்படும் என ரொறன்ரோ போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கான சேவையை பயன்படுத்தும் மக்கள் வேறு பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.