குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமையினால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.