மகாராஷ்டிரா மாநிலம் கோரக்பூரில் எம்.டி.என்.எல் பாலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டபோதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
கட்டுமான பணிகளை மேற்கொண்ட போது, கனரக இயந்திரமான கிரேன் பழுதாகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
குறித்த விபத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.