LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 23, 2018

கட்டுமான பணியின் போது விபத்து – 8 பேர் படுகாயம்!

மகாராஷ்டிரா மாநிலம் கோரக்பூரில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம்  கோரக்பூரில்  எம்.டி.என்.எல் பாலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டபோதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

கட்டுமான பணிகளை மேற்கொண்ட போது, கனரக இயந்திரமான கிரேன் பழுதாகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், குறித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

குறித்த விபத்தில்  எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7