சாவரும் போதினிலும் அஞ்சமாட்டேன்
சங்கரனின் இரு தாளில் தஞ்சமானேன்
தமிழை பழித்தால் எழுத்தால் எரிப்பேன்!
சிவத்தை பழித்தால் எழுந்து மிதிப்பேன்!
இராவணனின் வம்சமடா குவேனியின் பேரனடா
வாள் கொண்டு பார் வென்ற சோழனவன் சொந்தமெடா
போர் கொண்ட காலத்தில்
ஈழத்தில் நின்ற ஆயிரத்தில் ஒருவனடா
தமிழ் மறச்சி தாய் பாலால் ஊறுகின்ற உதிரமெடா
மொத்ததில் சிவன் அருளால்
உறுதி கொண்ட தேகமடா
சாவரும் போதினிலும் அஞ்சமாட்டேன் !!
சங்கரனின் இரு தாளில் தஞ்சமானேன் !!
சங்கரன் ஜெய சங்கரன்😡
சிவனடியான்🙏