,
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்
தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம்
சுரேஷ் தலைமையில் மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது .
12ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வாக தேசத்தின் குரல் அன்ரன்
பாலசிங்கத்தின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர்
அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள்
கலந்துகொண்டனர்