சமூக சேவை அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தினால், அங்கவீனமுற்ற நபர்களின் பிள்ளைகள் மற்றும் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கான; கல்விசார் உதவி உபகரணங்கள் திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஊடக வழங்கப் பட்டது.
இதன் போது பிரதேச செயலாளர் முஹம்மது கனி
சமூக சேவை உத்தியோகத்தர் ஹபிபுல்லாஹ் அபிவிருத்தி உத்தியோகத்தர் பஹ்மிதா காலித் பஹ்மி அபிவிருத்தி உத்தியோகத்தர் பஹ்மிதா காலித் கிராம உத்தியோகத்தர் NM சப்ராத்
ஆகியோர் கலந்து கொண்டனர். (ஏ.நஸ்புள்ளாஹ்)