LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 22, 2018

இறைத் தொண்டன் - 23


இன்றைய நாள் பொழுதை நாம் நலமாகச் சந்திக்க வாய்ப்புத் தந்த இறைவனை நன்றி கூறித் துதிக்க வேண்டும். இன்றைய நாள் மட்டுமல்ல இந்தக் காலகட்டத்தில் மலரும் ஒவ்வொரு நாட்களையும் காணவும், அனுபவிக்கவும் வாய்ப்புத் தருவது அவரன்றி வேறு யாராக இருக்க முடியும்? எனவே அவருக்கு பலகோடி நன்றிகள் சொன்னாலும்; தகும்.

                புலரும் பொழுதிலெல்லாம் நிலைத்திருப்பவரும் அவரே, கடக்கும் பொழுதிலெல்லாம் நம்மை வழி நடத்துபவரும் அவரே! எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிருணயிக்கின்றவர் அவர்தான், அவை கடக்கின்ற தூரத்தை அளந்து வைப்பவரும் அவரே! நாம் சந்திக்க மனிதரை முன் கொண்டு வந்து நிறுத்துபவரும் அவரே, அவர்களில் நமக்கு ஒரு உறவை ஏற்படுத்தித் தருபவரும் அவரே! நாம் செய்கின்ற பணியில் உயிரூட்டம் தருபவருமு; அவரே, அதன் மூலம் நம் தொழிலில் உயர்வை முன் வைப்பவரும் அவரே! மொத்தத்தில் நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் எப்படி அமைய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்ப நம்மை வழி நடத்துகின்ற தலைவனாக இருப்பவர் இறைவனே! இருந்தாலும் இவை அனைத்திலும் அவருக்கிருக்கும் பங்கினைப் புறக்கணித்து விட்டு வாழ்வு என்பது நம்மால்தான் நிருணயிக்கப்படுகின்ற ஒன்றென எண்ணிச் செயற்பட நாம் முனைகின்றபோது அவரது வழியைவிட்டு நாம் தடம் புரண்டு விடுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளமாக நம் வாழ்வில் அமைந்து விடுகின்றன.

                பாதையில் போகின்ற ரயில் வண்டி தண்டவாளம் இரண்டும் விலகாதவரையில் தடம் புரள்வதில்லை. நம் வாழ்வு கூட ஒன்று இறைவன் மற்றது நாம் என்கின்ற இரண்டு தண்டவாளங்களும் விலகாத வரையிலும் தடம்புரளப் போவதில்லை. நமது வாழ்வை அமைத்துத் தருகின்ற இறைவன் அதைத் தனித்து கொண்டு போகின்றவரல்ல| வாழ்வை நிருணயிக்கப்பட்ட பாதையில் கொண்டு செல்ல நம்மைத்தான் அவர் எதிர்பார்த்திருக்கின்றார். இதனால் நம் வாழ்வு என்னும் ரயிலுக்கு ஒன்று இறைவன் மற்றது நாம் என்கின்ற இரண்டு தண்டவாளங்கள் அமைகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்று நாம் இறைவனின் உறவிலிருந்து பிரிகின்றோமோ அன்றே நாம் அவரிலிருந்து விலகி விடுகின்றோம் வாழ்க்கையும் தடம் புரளத் தொடங்கிவிடுகின்றது. இதன் பின்னர் ஒன்றில் நாமாகப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டு நமது வாழ்க்கையை தொடர்ந்து பயணப்படச் செய்கின்றோம் அல்லாது போனால் பிறர் நமக்காகச் செப்பனிட்டுத் தர நம் வாழ்வின் பயணம் தொடருகின்றது. அதுவுமில்லாவிட்டால் எந்த செப்பனிடலுக்கும் இடம் கொடுக்காதவர்களாய் நாம் இருப்போமானால் வாழ்க்கை நிரந்தரமாகவே தடம் புரண்டு விடுகின்றது.

                இறைவன் காட்டும் வழியில் பயணிப்பதென்பது ஒன்றும் சுலபமான விடயமல்ல. இயேசுவின் வாழ்க்கை என்பது மலர்ப் படுக்கை மீது அமைந்திருக்கவில்லை. அதைப் பின்பற்றி நடப்பதென்பது முள்மீது நடப்பதற் கொப்பானது. இருந்தும் அதைவிட சிறப்பான பேறுள்ள வழி நமக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே

தொடரும்

மலேசியா நொடிங்ஹேம் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்இன்றைய நாள் பொழுதை நாம் நலமாகச் சந்திக்க வாய்ப்புத் தந்த இறைவனை நன்றி கூறித் துதிக்க வேண்இன்றைய நாள் பொழுதை நாம் நலமாகச் சந்திக்க வாய்ப்புத் தந்த இறைவனை நன்றி கூறித் துதிக்க வேண்டும். இன்றைய நாள் மட்டுமல்ல இந்தக் காலகட்டத்தில் மலரும் ஒவ்வொரு நாட்களையும் காணவும், அனுபவிக்கவும் வாய்ப்புத் தருவது அவரன்றி வேறு யாராக இருக்க முடியும்? எனவே அவருக்கு பலகோடி நன்றிகள் சொன்னாலும்; தகும்.

புலரும் பொழுதிலெல்லாம் நிலைத்திருப்பவரும் அவரே, கடக்கும் பொழுதிலெல்லாம் நம்மை வழி நடத்துபவரும் அவரே! எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிருணயிக்கின்றவர் அவர்தான், அவை கடக்கின்ற தூரத்தை அளந்து வைப்பவரும் அவரே! நாம் சந்திக்க மனிதரை முன் கொண்டு வந்து நிறுத்துபவரும் அவரே, அவர்களில் நமக்கு ஒரு உறவை ஏற்படுத்தித் தருபவரும் அவரே! நாம் செய்கின்ற பணியில் உயிரூட்டம் தருபவருமு; அவரே, அதன் மூலம் நம் தொழிலில் உயர்வை முன் வைப்பவரும் அவரே! மொத்தத்தில் நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் எப்படி அமைய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்ப நம்மை வழி நடத்துகின்ற தலைவனாக இருப்பவர் இறைவனே! இருந்தாலும் இவை அனைத்திலும் அவருக்கிருக்கும் பங்கினைப் புறக்கணித்து விட்டு வாழ்வு என்பது நம்மால்தான் நிருணயிக்கப்படுகின்ற ஒன்றென எண்ணிச் செயற்பட நாம் முனைகின்றபோது அவரது வழியைவிட்டு நாம் தடம் புரண்டு விடுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளமாக நம் வாழ்வில் அமைந்து விடுகின்றன. 

பாதையில் போகின்ற ரயில் வண்டி தண்டவாளம் இரண்டும் விலகாதவரையில் தடம் புரள்வதில்லை. நம் வாழ்வு கூட ஒன்று இறைவன் மற்றது நாம் என்கின்ற இரண்டு தண்டவாளங்களும் விலகாத வரையிலும் தடம்புரளப் போவதில்லை. நமது வாழ்வை அமைத்துத் தருகின்ற இறைவன் அதைத் தனித்து கொண்டு போகின்றவரல்ல| வாழ்வை நிருணயிக்கப்பட்ட பாதையில் கொண்டு செல்ல நம்மைத்தான் அவர் எதிர்பார்த்திருக்கின்றார். இதனால் நம் வாழ்வு என்னும் ரயிலுக்கு ஒன்று இறைவன் மற்றது நாம் என்கின்ற இரண்டு தண்டவாளங்கள் அமைகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்று நாம் இறைவனின் உறவிலிருந்து பிரிகின்றோமோ அன்றே நாம் அவரிலிருந்து விலகி விடுகின்றோம் வாழ்க்கையும் தடம் புரளத் தொடங்கிவிடுகின்றது. இதன் பின்னர் ஒன்றில் நாமாகப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டு நமது வாழ்க்கையை தொடர்ந்து பயணப்படச் செய்கின்றோம் அல்லாது போனால் பிறர் நமக்காகச் செப்பனிட்டுத் தர நம் வாழ்வின் பயணம் தொடருகின்றது. அதுவுமில்லாவிட்டால் எந்த செப்பனிடலுக்கும் இடம் கொடுக்காதவர்களாய் நாம் இருப்போமானால் வாழ்க்கை நிரந்தரமாகவே தடம் புரண்டு விடுகின்றது.

இறைவன் காட்டும் வழியில் பயணிப்பதென்பது ஒன்றும் சுலபமான விடயமல்ல. இயேசுவின் வாழ்க்கை என்பது மலர்ப் படுக்கை மீது அமைந்திருக்கவில்லை. அதைப் பின்பற்றி நடப்பதென்பது முள்மீது நடப்பதற் கொப்பானது. இருந்தும் அதைவிட சிறப்பான பேறுள்ள வழி நமக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.  

தொடரும்

டும். இன்றைய நாள் மட்டுமல்ல இந்தக் காலகட்டத்தில் மலரும் ஒவ்வொரு நாட்களையும் காணவும், அனுபவிக்கவும் வாய்ப்புத் தருவது அவரன்றி வேறு யாராக இருக்க முடியும்? எனவே அவருக்கு பலகோடி நன்றிகள் சொன்னாலும்; தகும்.

புலரும் பொழுதிலெல்லாம் நிலைத்திருப்பவரும் அவரே, கடக்கும் பொழுதிலெல்லாம் நம்மை வழி நடத்துபவரும் அவரே! எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிருணயிக்கின்றவர் அவர்தான், அவை கடக்கின்ற தூரத்தை அளந்து வைப்பவரும் அவரே! நாம் சந்திக்க மனிதரை முன் கொண்டு வந்து நிறுத்துபவரும் அவரே, அவர்களில் நமக்கு ஒரு உறவை ஏற்படுத்தித் தருபவரும் அவரே! நாம் செய்கின்ற பணியில் உயிரூட்டம் தருபவருமு; அவரே, அதன் மூலம் நம் தொழிலில் உயர்வை முன் வைப்பவரும் அவரே! மொத்தத்தில் நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் எப்படி அமைய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்ப நம்மை வழி நடத்துகின்ற தலைவனாக இருப்பவர் இறைவனே! இருந்தாலும் இவை அனைத்திலும் அவருக்கிருக்கும் பங்கினைப் புறக்கணித்து விட்டு வாழ்வு என்பது நம்மால்தான் நிருணயிக்கப்படுகின்ற ஒன்றென எண்ணிச் செயற்பட நாம் முனைகின்றபோது அவரது வழியைவிட்டு நாம் தடம் புரண்டு விடுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளமாக நம் வாழ்வில் அமைந்து விடுகின்றன. 

பாதையில் போகின்ற ரயில் வண்டி தண்டவாளம் இரண்டும் விலகாதவரையில் தடம் புரள்வதில்லை. நம் வாழ்வு கூட ஒன்று இறைவன் மற்றது நாம் என்கின்ற இரண்டு தண்டவாளங்களும் விலகாத வரையிலும் தடம்புரளப் போவதில்லை. நமது வாழ்வை அமைத்துத் தருகின்ற இறைவன் அதைத் தனித்து கொண்டு போகின்றவரல்ல| வாழ்வை நிருணயிக்கப்பட்ட பாதையில் கொண்டு செல்ல நம்மைத்தான் அவர் எதிர்பார்த்திருக்கின்றார். இதனால் நம் வாழ்வு என்னும் ரயிலுக்கு ஒன்று இறைவன் மற்றது நாம் என்கின்ற இரண்டு தண்டவாளங்கள் அமைகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்று நாம் இறைவனின் உறவிலிருந்து பிரிகின்றோமோ அன்றே நாம் அவரிலிருந்து விலகி விடுகின்றோம் வாழ்க்கையும் தடம் புரளத் தொடங்கிவிடுகின்றது. இதன் பின்னர் ஒன்றில் நாமாகப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டு நமது வாழ்க்கையை தொடர்ந்து பயணப்படச் செய்கின்றோம் அல்லாது போனால் பிறர் நமக்காகச் செப்பனிட்டுத் தர நம் வாழ்வின் பயணம் தொடருகின்றது. அதுவுமில்லாவிட்டால் எந்த செப்பனிடலுக்கும் இடம் கொடுக்காதவர்களாய் நாம் இருப்போமானால் வாழ்க்கை நிரந்தரமாகவே தடம் புரண்டு விடுகின்றது.

இறைவன் காட்டும் வழியில் பயணிப்பதென்பது ஒன்றும் சுலபமான விடயமல்ல. இயேசுவின் வாழ்க்கை என்பது மலர்ப் படுக்கை மீது அமைந்திருக்கவில்லை. அதைப் பின்பற்றி நடப்பதென்பது முள்மீது நடப்பதற் கொப்பானது. இருந்தும் அதைவிட சிறப்பான பேறுள்ள வழி நமக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.  

தொடரும்

றார்

2017ம் ஆண்டின் குரு பிரதீபா 
விருது பெற்ற இவர் கல்வி தொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும், நூற்களையும் வெளியிட்டுள்ளார்

இவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் இவர் மாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
லேசியா பயணமாகின்றார்
கிண்ணியா அல் இர்பான் பாடசாலை அதிபர் எம்.எஸ்.நசூர்தீன்
குறுங்கால பயிற்சி நெறிக்காக
மலேசியா நொடிங்ஹேம் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்

2017ம் ஆண்டின் குரு பிரதீபா 
விருது பெற்ற இவர் கல்வி தொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும், நூற்களையும் வெளியிட்டுள்ளார்

இவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் இவர் மாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Attachments area
லேசியா பயணமாகின்றார்
கிண்ணியா அல் இர்பான் பாடசாலை அதிபர் எம்.எஸ்.நசூர்தீன்
குறுங்கால பயிற்சி நெறிக்காக
மலேசியா நொடிங்ஹேம் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்

2017ம் ஆண்டின் குரு பிரதீபா 
விருது பெற்ற இவர் கல்வி தொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும், நூற்களையும் வெளியிட்டுள்ளார்

இவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் இவர் மாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Attachments area
ல் இர்பாகிகிண்ணியா அல் இர்பான் பாடசாலை அதிபர் எம்.எஸ்.நசூர்தீன்
குறுங்கால பயிற்சி நெறிக்காக
மலேசியா நொடிங்ஹேம் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்

2017ம் ஆண்டின் குரு பிரதீபா 
விருது பெற்ற இவர் கல்வி தொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும், நூற்களையும் வெளியிட்டுள்ளார்

இவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் இவர் மாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ண்ணியா அல் இர்பான் பாடசாலை அதிபர் எம்.எஸ்.நசூர்தீன்
குறுங்கால பயிற்சி நெறிக்காக
மலேசியா நொடிங்ஹேம் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்

2017ம் ஆண்டின் குரு பிரதீபா 
விருது பெற்ற இவர் கல்வி தொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும், நூற்களையும் வெளியிட்டுள்ளார்

இவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் இவர் மாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ன் பாடசாலை அதிபர் எம்.எஸ்.நசூர்தீன்
குறுங்கால பயிற்சி நெறிக்காக
மலேசியா நொடிங்ஹேம் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்

2017ம் ஆண்டின் குரு பிரதீபா 
விருது பெற்ற இவர் கல்வி தொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும், நூற்களையும் வெளியிட்டுள்ளார்

இவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் இவர் மாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7